Monday, August 17, 2015

எரிக்கப்பட்ட குடிசைகள்! மௌனம் காக்கும் இந்துத்துவாவாதிகள்!

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தையடுத்த, சேஷசமுத்திரம் கிராமத்தில் ஆதிக்கச் சாதிவெறியர்களால் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகள்.

வார்த்தைகளால் விளக்க முடியாத கொடூரம்!

இந்துக்களுக்காகவே அவதாரம் எடுத்துள்ளதாக கூப்பாடு போடும் இந்துத்துவாவாதிகள், இங்கே ஒரு இந்துக் கடவுளின் தேரையும் எரித்து மக்களின் குடிசைகள் தீக்கிரையாகிய பிறகும் எங்கெ ஓடி ஒளிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

இந்துத்துவாவாதிகள் சாதி இந்துக்களுக்கானவர்கள்தான்; அவர்கள் தீண்டப்படாதவர்களை இந்துக்களாக ஏற்பதில்லை என்பதை மீண்டு்ம் மீண்டும் நிடூபித்துவருகிறாாகள்.














புகைப்படம் உதவி: முகநூல் நண்பர்கள்.

No comments:

Post a Comment