Thursday, August 31, 2017

ஆண்மீகத்தின் வேர்களைத் தேடி...........

ஆண்மீகத்தின் வேர்களைத் தேடி...........

பஞ்சாப்பை பற்ற வைத்த குர்மீத் ராம் ரகீம்


ஆணுருப்பை இழந்த கேரளாவின் காகேசனந்தா 



ராம்பால்


 நாராயணி சக்தி அம்மா


ரஞ்சிதா புகழ் பிரேமானந்தா


சிறீ சிறீ ரவி சங்கர்


ஆசாராம் பாபு


பங்காரு


ராம் தேவ்

காட்டு வேட்டை ஜக்கி வாசுதேவ்


அமிர்தானந்த மயி


காஞ்சி சின்னவாள்


காஞ்சி நடுவாள்


புட்டபர்த்தி சாய்பாபா



திருச்சி பிரோமானந்தா


 ஆயுத பேரப் புகழ் சந்திராசாமி


மேலே உள்ளவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்தான். ஆசிரமம் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் அட்டூழியங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. கார்பரேட் ஆண்மீகமும் கருப்புப் பணமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். 


வேதாத்திரி மகரிஷி


காஞ்சிப் பெரியவாள்


ரமண மகரிஷி


சீரடி சாய்பாபா 


 சுவாமி விவேகானந்தன்


 ராமகிருஷ்ண பரமஹம்சன்


ராமானுஜன்


இவர்களின் மூலதனம்  ஆண்மீகம் மட்டுமே. ஆண்மீகத்தின் பெயரால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இன்றைய கார்பரேட் சாமியார்களே சாட்சி. இவர்கள் தவிர உள்ளூர் அளவில் எண்ணிலடங்கா சாமியார்களும் வலம் வருகிறார்கள். கிருத்துவ மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆண்மீகத்தின் தோற்றுவாய் மதம். மதம் இருக்கும் வரை ஆண்மீகம் இருக்கும். ஆண்மீகம் இருக்கும் வரை ராம் ரகீம்கள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.